கோவை: கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள குழுமம் என்ற ஊரின் பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையிலும், இன்னும் சிலர் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த குழுமம் என்ற ஊர், கோவையிலுரிந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும், திருப்பூர் மாவட்டத்தை ஒட்டியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: inneram.com
October 26, 2010
கோவையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 15 பேர் காயம் !
Subscribe to:
Post Comments (Atom)
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முதலமைச்சரும் ஓர் பெண்தான்! - விஜயகாந்த்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- மதீனாவில் மக்கள்கடல்
- வீராணம் ஏரி தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது
No comments:
Post a Comment