கடலூர் : கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Source:dinamalar
November 26, 2010
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to:
Post Comments (Atom)
- முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலையில்லை! விஸ்வரூபத்திற்கு தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பு!
- புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!
- குண்டு வெடிப்புக் குற்றவாளியைக் கொலை செய்த 3 ஆர்.எஸ்.எஸ்.ஸினர் கைது!
- சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் 2 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு
- ஆணியாங்குப்பம் மஸ்ஜிதே முஹம்மத் பள்ளிவாசல் திறப்பு விழா!
- பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்
- தொண்டு நிறுவன "ஷெட்' விற்றதை தடுத்ததால் முற்றுகை
- ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும் – ஈரான் அறிவிப்பு !
- தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
- முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்
No comments:
Post a Comment